sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கைகள் தந்த நோக்கம்

/

கைகள் தந்த நோக்கம்

கைகள் தந்த நோக்கம்

கைகள் தந்த நோக்கம்


ADDED : ஆக 03, 2015 12:08 PM

Google News

ADDED : ஆக 03, 2015 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பாலில் துளி விஷம் கலந்தாலும் வீணாகி விடும். அதுபோல, ஒரு தீய செயலில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் சிதைந்து விடும்.

* அன்பின் ஒளியால் தான் ஆண்டவனைக் காண முடியும். எங்கும் அன்பை விதைத்து அதை அறுவடை செய்யுங்கள்.

* பெற்றோரை நன்றியுணர்வுடன் பேணுங்கள். வாழ்வில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

* பிறரைப் புறம் பேசுவதிலும், அவர்களது குறை காண்பதிலும் நேரத்தை வீணாக்காதீர்கள்.

* ஒரு வயிறு, இரண்டு கைகளைக் கடவுள் வழங்கி இருக்கிறார். இரு கைகளால் உழைத்தால் யாரும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us